Sunday, January 31, 2016

God hates the way of Balaam – “Beware of Present day’s Balaam’s teachings.”

God hates the way of Balaam – “Beware of Present day’s Balaam’s teachings.” Keep yourself pure II Tim 2: 21 – 26 https://www.biblegateway.com/passage/?search=2+Timothy+2%3A21-&version=NLT;ERV-TA A Tamil cinema or an Indian cinema glorifies sexual lusts and all unholy pleasures of this world. The teachings of a cine movie works in the opposite to the teachings of the Holy Bible. Holy Bible condemns licentiousness (immorality), lasciviousness (1 Peter 4:3) and fornication. https://www.biblegateway.com/passage/?search=1+peter+4%3A+3&version=NLT;ERV-TA But cinema incites its viewer to promote these things. According to Holy Scriptures, a Christian has to abstain from all form of evil; he has to flee youthful lusts; a Christian is a temple of Holy Spirit. A temple of God cannot sit before a cine movie and enjoy in her/his heart the lustful scenes. Jesus Christ says that whoever looks lustfully at a woman/man, has already committed adultery with her/him. If anyone still says, "Seeing cine movie is not sin", he/she is glorifying his/her father devil. When it is so, the leading and crowd pulling evangelists of Tamilnadu glorify cinema and cine stars. We see today in Christian televisions that these evangelists are praying for Tamil cinema industry to thrive and the cine stars to get more chances and become prosperous in cine industry. Some cine directors and actors are also appearing in Christian Televisions with their testimonies. One director said recently that Holy Spirit helped him to arrange the scenes of his movie which ran 100 days; one actress said that she could act and dance well because Jesus helped her through the prayers of the evangelists and another actor said that he was getting more chances in cinema because he became a Christian. Beloved Bro. Mohan C Lazarus is the leading one who preaches and encourages the way of Balaam said in Rev 2:14. I abhor and reject these testimonies and such ministry done by the crowd pulling evangelists. Holy Spirit and Jesus Christ are not for this unholy business to thrive. They have to quit this cine profession if Jesus Christ is in them. Their testimonies are only encouraging the youth to see the lustful cinemas. If they belong to Christ, they must crucify the flesh with its passions and lusts. Certainly these evangelists are the Balaam of this modern age caught in the hands of devil to destroy God's people. Balaam was also a prophet. He even prophesied the birth of Jesus, however he advised Balak (King of Moab) to send Moabite women into the men of Israel so that the holy men would commit adultery and invite wrath of God upon them. I exhort the Christians to be aware of this evil trend being promoted by the so called giant evangelists and prophets; keep yourselves away from the way of Balaam, for our goal is to enter into the Promised Land. Be holy as our God is holy – Author. Ezekiel 33: 7 “Son of man, I have made you a watchman for the people of Israel; so hear the word I speak and give them warning from me. https://www.biblegateway.com/passage/?search=Ezekiel%2033%3A7&version=KJV;ERV-TA

Saturday, January 9, 2016

தமிழ் கிறிஸ்தவ ஆராதனை பாடல்கள் - Tamil Christian Worship Songs Bro. D. Augustine Jebakumar Annan

Tamil Christian Worship Songs Bro. D. Augustine Jebakumar Annan Song-1. Arpamana Vazhuvu Arputhamai Mara... Arpamana Vazhuvu Arputhamai Mara... Anaithiyum tanthen aatkollum devaa Naan sirugavum neer perugavum Kalvaari snegam karaithidum ennai Kal manam maarti karainthoda seyuum அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா (2) நான் சிறுகவும் நீர் பெருகவும் (2) தீபத்தில் திரியாய் எடுத்து ஆட்கொள்ளும் கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல் மனம் மாற்றி கரைந்தோட செய்யும் Song-2 Dheva Sitham Nirarivera yennium Arphanikiren.... Deva Sitham Nirarivera yennium Arphanikiren.... Deva satham ennullam balamaaga tonikuthe Munarinthu alaithavare Munnarinthu nalamudan nadathuvaar Sagalamum nanmaikendre Saatchiyaai mudithiduvaar Ponnaipola pudamitaalum Ponnaaga vilanguven endruendrume tiranikku mel sothithidaad Thaangida belan alipaar தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே முன்னறிந்து அழைத்தவரே முன்னின்று நலமுடன் நடத்துவார் சகலமும் நன்மைக்கென்றே சாட்சியாய் முடித்திடுவார் பொன்னைப் போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே திராணிக்கு மேல் சோதித்திடார்\ தாங்கிட பெலன் அளிப்பார்.... Song-3 உம்மை போல் யாருண்டு - Ummai Pol Yarundu? உலகம் மாமிசம் பிசாசுக்கு அடியில் பாவி நான் ஜீவித்தேன் நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன் என்னையா தேடினீர் ஐயா ஏசுநாதா உம்மை மறந்த ஓர் துரோகி நான் என்னையா தேடினீர் ஐயா ஏசுநாதா அடிமை உமக்கே இனி நான் இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும் உருக்கும் நொறுக்கும்உடையும் வனையும் உமக்கே உகந்த தூய சரிரமாய் ஐம்பொரிகளையும் உமக்குள் அடக்கும் இயேசுவே ஆவியால் நிரப்பும் உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் வராமல் காத்திடும் உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா உம்மைப்போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா -------------------------------------------------------------------------------------------- Ulagam maamisam pisasukku adiyil paavi naan jeevithen Ulagam maamisam pisasukku adiyil paavi naan jeevithen Nimathi izanthen thooymaiyai maranthen Manam pol nadanthen yemartram adainthen Yennai yaa tediuneer iyya yesunaatha Umami marantha oru throgi naan Yennai yaa tediuneer iyya yesunaatha Adimai umake ini naan Umami pol yaarundu enthan yesu naathaa Indraikku naan seiyuum intha theermaanathai Endraikkum kaathida aaviyaal nirappum Urukkum norukkum udaiyum vanaiyum Umake uganthe thooya sariramaai Iymporikalaiyum umakkul adakkum Yesuve aaviyaal nirappum Umakkum enakkum idaiyil ethuvum varaamal kaathidum Umami pol yaarundu enthan yesu naathaa -------------------------------------------------------------------------------------- Song-4 Vazhli Thappi Naan Thirinthen Pavapazhiyathai Sumanthu Alainthen... Vazhi thappi naan alainthen paava pazhiyathai sumanthu alainthen Avar anbu kurale azaithathu ennaiye (2) Antha inba naalil enthan paavam neengitrae (2) Santhosham ponguthe Santhosham ponguthe Santhosham ennil ponguthe - Hallelujah Yesu ennai ratchithaar muttrum ennai maatrinaar Santhosham pongi ponguthe (2) ---------------------- வழி தப்பி நான் அலைந்தேன் பாவ பழியதை சுமந்து அலைந்தேன் அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே (2) அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே (2) சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலூயா இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார் சந்தோஷம் பொங்கி பொங்குதே (2) ------------------------------------------------------------------------------------------------------ Song-5 umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya Intha udalum ullam elllam anbar umakkaga thane iyyia Ethanai idarkal vanthaalum ethuvum ennai asaipathu illai (2) Magilvudan todarnthu odugiren (2) Man niraivodu pani seiven (2) umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya (2) Intha udalum ullam elllam anbar umakkaga thane iyyia (2) Ethanai idarkal vanthaalum ethuvum ennai asaipathu illai (2) Magilvudan thodarnthu odugiren (2) Mana niraivodu pani seiven (2) umakkaga thane iyyia nan uyir vaazkiren iyya (2) Intha udalum ullam elllam anbar umakkaga thane iyyia(2) ---------------------------------- உமக்காக தானே ஐயா உயிர் வாழ்கிறேன் ஐயா இந்த உடலும் உள்ளம் எல்லாம் அன்பர் உமக்காக தானே ஐயா எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பது இல்லை (2) மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் (2) மன நிறைவோடு பணி செய்வேன் (2) உமக்காக தானே ஐயா உயிர் வாழ்கிறேன் ஐயா (2) இந்த உடலும் உள்ளம் எல்லாம் அன்பர் உமக்காக தானே ஐயா (2) எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பது இல்லை (2) மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் (2) மன நிறைவோடு பணி செய்வேன் (2)

Friday, January 8, 2016

Tamil Christian Sunday School Songs with lyrics

நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (3) என் பாவம் நீங்கிற்றே என் இயேசு இரத்தமே விடுதலையதே என் பாவம் புரண்டோடி (3) அது புரண்டு உருண்டோடி மறைந்து போனதே --------------------------------- 2. இயேசு நல்லவர் (3) நல்லவர் எனக்கு இயேசு நல்லவர் (3) நல்லவர் உனக்கு இயேசு நல்லவர் (3) நல்லவர் நமக்கு ----------------------------------------­-------------- காலாட்படையில் நான் நிற்க மாட்டேன் சவாரி செய்து சுட்டிட மாட்டேன் விமானப் படையில் பறந்திட மாட்டேன்நான் இயேசுவின் போர் வீரன் (3) ----------------------------------------­-------------- என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே இயேசன்னை இரட்சித்தார் நான் ஆடி பாடுவேன் – எவரும் அறியாரே என்னுள்ளம் பொங்குதே என்னுள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே ----------------------------------------­------------------ இயேசு என்னை முற்றிலும் மீட்டார் சிலுவையில் மாண்டார் விடுதலை ஈந்தார் இயேசு என்னை முற்றிலும் மீட்டார் நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (2) என் கர்த்தரை நான் போற்றுவேன் பாவ மன்னிப்பை அடைந்து மோட்சபாதை செல்லுவேன்நான் ஆடிப்பாடி மகிழ்வேன் ----------------------------------------­------------- இனி ஜீவிப்பது நான் அல்ல இயேசுவே என்னில் ஜீவிக்கிறார் அவரே அவரே இயேசு என்னில் ஜீவிக்கிறார் ----------------------------------- 3. ஆல்லேலுயா நம் தேவன் நித்தியப்பிதா ஆமென் நித்தியபிதா நம் தேவன் நித்தியப்பிதா ஆல்லேலுயா நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆமென் சர்வ வல்ல்லர் நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆல்லேலுயா நம் தேவன் வெற்றிவேந்தன் ஆமென் வெற்றிவேந்தன் நம் தேவன் வெற்றிவேந்தன் ----------------------------------------------------------------------- 4. அவர் அற்புதமானவரே – அவர் அற்புதமானவரே அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே இயேசு அற்புதமானவரே அவர் உன்னதர் என்றனரே - அவர் உன்னதர் என்றனரே விண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள்யாவும் உன்னதர் என்றனரே --------------------------------------------------------------------------- 5. இயேசு கிறிஸ்து மாறாதவரே மாறாதவரே மாறாதவரே ஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரே நித்திய நித்தியமாய் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா --------------------------------------------------------------------------- 6.இயேசு நல்லவர் எனக்கு நல்லவர் உனக்கு நல்லவர் நமக்கு நல்லவர் ----------------------------------------------------------------------------- 7. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3) பின் நோக்கேன் நான் (4) சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3) பின் நோக்கேன் நான் (4) கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3) பின் நோக்கேன் நான் (4) ---------------------------------------------------------------------------- 8. இன்ப இயேசு என் மதுரம் என் அற்புதம் நீரேவிடி வெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர் உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதே என் வாழ்கையின் ஜிவன் நீரே ---------------------------------------------------------------------------- 9.உள்ளத்தை தொட்டார் (2) உள்ளத்தை தொட்டார் இயேசு அவரை நோக்கி ஜெபித்த போது உள்ளத்தை தொட்டாரே ---------------------------------------------------------------------------- 10. வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் இரத்தத்தில் வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை இயேசுவின் திரு இரத்தத்தால் ---------------------------------------------------------------------------- 11. சுக்கு சுக்கு வண்டி இரயில் வண்டி சுக்கு சுக்கு வண்டி மோட்சத்தின் வண்டி சுக்கு சுக்கு வண்டி சுவிசேஷ வண்டியாரும் போகலாம் (2) வண்டியின் driver இயேசு இருப்பார்பத்திரமாக நடத்திச் செல்வார் – ஜீவனைத்தந்து காத்திடுவாரே இதுவே நிச்சயம் ---------------------------------------------------------------------------- 12. சந்தோஷம் பொங்குதே (2) சந்தோஷம் என்னில் பொங்குதே ஆல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார் சந்தோஷம் என்னில் பொங்குதே ---------------------------------------------------------------------------- 13. ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு மோட்சத்தில் அல்லேலூயா.... ---------------------------------------------------------------------------- 14. ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே ஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன் மென்மேலும் நேசிக்கிறேன் அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் வாழ்த்துவேன் -------------------------------------------------------------------------- 15. அஆஇஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து அ குறிப்பது அன்பு அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு ஆ குறிப்பது ஆத்மா ஆத்ம இரட்சிப்பை அருள்பவர் இயேசு அஆஇஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து இ குறிப்பது இரக்கம் – அந்த இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு ஈ குறிப்பது ஈகை – அந்த ஈகையின் முடிவே சிலுவை ---------------------------------------------------------------- 16. எக்காளம் முழங்கிடவே இயேசு வருவார் பிறதான தூதரோடு வானில் வருவார் ரயில் ஏறி போக மாட்டோமே அது அங்கே கொண்டு செல்லாதே ரக்கெட்டில் செல்ல மாட்டோமே நடு வழியில் ரிப்பேர் ஆகுமே பூமியிலே மீட்கப்பட்ட யாவரையும் தேவன் அன்று நோடிபோழுதில் தம்முடனே அழைத்து செல்வாரே -------------------------------------------------------------------------------------- 17. நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (3) என் பாவம் நீங்கிற்றே என் இயேசு இரத்தமே விடுதலையதே என் பாவம் புரண்டோடி (3) அது புரண்டு உருண்டோடி மறைந்து போனதே -------------------------------------------------------------------------------------- 18. தேனிலும் மதுரமாமே - 2 இயேசு தேனிலும் மதுரமாமே ருசித்துப்பார் அவர் நல்லவர் இயேசு தேனிலும் மதுரமாமே பாதைக்கு தீபமாமே - 2 வேதம் பாதைக்கு தீபமாமே வாசித்துப்பார் வழிகாட்டும் வேதம் வேதம் பாதைக்கு தீபமாமே -------------------------------------------------------------------------------------- 19. சின்னஞ்சிறு உள்ளமே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே -2நினைத்திடு தினமும் துதித்திடு கர்த்தர் மகிமை அடையவே -2 சின்னஞ்சிறு கால்களே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே - 2 சென்றிடு செய்தி சொல்லிடு கர்த்தர் மகிமை அடையவே - 2சின்னஞ்சிறு கைகளே நீ எந்தன் சொந்தமல்லவேஇரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே - 2 உழைத்திடு வேளை செய்திடு கர்த்தர் மகிமை அடையவே - 2 -------------------------------------------------------------------------------------- 20. இயேசு நல்லவர் (3) நல்லவர் எனக்கு இயேசு நல்லவர் (3) நல்லவர் உனக்கு இயேசு நல்லவர் (3) நல்லவர் நமக்கு ----------------------------------------­-------------- காலாட்படையில் நான் நிற்க மாட்டேன் சவாரி செய்து சுட்டிட மாட்டேன் விமானப் படையில் பறந்திட மாட்டேன்நான் இயேசுவின் போர் வீரன் (3) ----------------------------------------­-------------- என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே இயேசன்னை இரட்சித்தார் நான் ஆடி பாடுவேன் – எவரும் அறியாரே என்னுள்ளம் பொங்குதே என்னுள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே ----------------------------------------­------------------ இயேசு என்னை முற்றிலும் மீட்டார் சிலுவையில் மாண்டார் விடுதலை ஈந்தார் இயேசு என்னை முற்றிலும் மீட்டார் நான் ஆடிப்பாடி மகிழ்வேன் (2) என் கர்த்தரை நான் போற்றுவேன் பாவ மன்னிப்பை அடைந்து மோட்சபாதை செல்லுவேன்நான் ஆடிப்பாடி மகிழ்வேன் ----------------------------------------­------------- இனி ஜீவிப்பது நான் அல்ல இயேசுவே என்னில் ஜீவிக்கிறார் அவரே அவரே இயேசு என்னில் ஜீவிக்கிறார் -------------------------------------------------------------------------------------- 21. கற்பறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் – 3 பெருமழை பெய்தது பெருமழை பெய்து நீர் உயர்ந்தது - 3 அந்த வீடு நிலைத்து நின்றது மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன் – 3 பெருமழை பெய்தது பெருமழை பெய்து நீர் உயர்ந்தது - 3 அந்த வீடு இடிந்து போனது கற்பாறையான இயேசுவின் மேல் கட்டுவாயானால்- 3 நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்- 2 -------------------------------------------------------------------------------------- 22. கள்ள சாத்தான் குள்ள நரியாம் கேடு எனக்கு செய்த படியால் எட்டி பிடித்து கூட்டுக்குள் தள்ளி கதவை பூட்டி சாவி எறிவேன் ஆனந்தம் இயேசு என் நேசர் - 3 ஆம் என்னை மீட்டாரே -------------------------------------------------------------------------------------- 23. என் கண்ணே நீ பார்பது என்ன என்ன - 2 இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே கண்ணே நீ பார்பது என்ன என்ன என் காதே நீ கேப்பது என்ன என்ன - 2 இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே காதே நீ கேப்பது என்ன என்ன என் காலே நீ போவது எங்கே எங்கே - 2 இயேசய்யா மேலிருந்து தாழ உன்னை பார்க்கிறாரே காலே நீ போவது எங்கே எங்கே -------------------------------------------------------------------------------------- 24. இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை இயேசு என்னை நேசிப்பதாலே லலல - 2 கைகள் தட்டி தாளம் போட்டு துதித்திடுவேன் இயேசு என்னை நேசிப்பதாலே லலல - 2 பாட்டுப்பாடி நடனம் ஆடி துதித்திடுவேன் இயேசு என்னை நேசிப்பதாலே லலல - 2 -------------------------------------------------------------------------------------- 25. இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான் ஆவியின் சத்தம் கீழ்படிவேன் இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான் ------------------------------------------------------------------------------------- 26. இயேசுவின் பின்னே நானும் போகிறேன் சாத்தானே உனக்கு டாட்டா - 2 நீ இயேசுவின் முன்னே சோட்டா அது எனக்கு புரிந்தது லேட்டா - 2 இப்போ என்னை கேட்டா நான் இயேசுவின் பிள்ளை ஆமா - 2 ------------------------------------------------------------------------------------- 27. இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே - 3 சந்தோஷம் சந்தோஷமே – 2 இயேசு வந்த வீட்டிலே சண்டையில்லையே - 3 சண்டை யில்லையே – 2 இயேசு வந்த வீட்டிலே சமாதனமே - 3 சமாதனம் சமாதனமே - 2 ------------------------------------------------------------------------------------- 28. இயேசு என்னும் நாமத்தில் - 2 ஜெயம் நமக்குண்டு அல்லேலுயா இயேசு என்னும் நாமத்தில் - 2 பேய்கள் பறந்தோடும் இயேசு நாமத்தில் நிற்கும் போது யார் நமக்கெதிராய் நிகபரோ இயேசு இயேசு நாமத்தில் ஜெயம் நமக்குண்டு ------------------------------------------------------------------------------------- 29. அம்மாவுக்கு கீழ்படியும் சின்ன பிள்ளைகள் நாம் அப்பாவுக்கு கீழ்படியும் செல்ல பிள்ளைகள் நாம் இயேசுவுக்கு கீழ்படியும் சின்ன செல்லங்கள் நாம் எல்லோரையும் நேசித்திடும் செல்ல செல்லங்கள் நாம் வேத வசனம் படித்திடும் சின்ன பிள்ளைகள் நாம் முழங்கால் முடக்கி ஜெபித்திடும் செல்ல பிள்ளைகள் நாம் உன்மை மட்டும் பேசிடும் சின்ன செல்லங்கள் நாம் கர்த்தர் இயேசுவை நேசித்திடும் சின்ன செல்லங்கள் நாம் ------------------------------------------------------------------------------------- 30. 1,2,3,4 அல்லேலுயா பாட்டு பாடி ஆனந்திப்பேன் அல்லேலுயா 5,6,7,8 அல்லேலுயா இயேசு எந்தன் உள்ளில் வந்தார் இன்பம் எந்தன் வாழ்வில் தந்தார் அல்லேலுயா